Author profile - KavinKumar

KavinKumar

Sub Editor

Posts by KavinKumar:

8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி…

சென்னை : சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி மத்திய அரசு…

தவறான தகவல்களை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு…

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய…

ரூபாய் 2 கோடி கடனை திருப்பி கேட்ட தேமுதிக நிர்வாகி : கூலிப்படை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்திய சகோதரர்கள்…

திருச்சி : ரூபாய் 2 கோடி கடன் திருப்பி கேட்ட திருச்சி தேமுதிக நிர்வாகி மற்றும் சகோதரர் மீது கூலிப்படையினர்…

கோவை ஜல்லிக்கட்டு நிறைவு : காரை தட்டிச் சென்ற மதுரை இளைஞர்

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் 21 காளைகளை பிடித்து முதல் பரிசான கார்…

திருட்டு நகை வாங்க மறுப்பு : கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிய கும்பல்…! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் திருட்டு நகை வாங்க மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய…

65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி : காமக்கொடூர வாலிபர் கைது…

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 75 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

கோவை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது : அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

கோவை: சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு…

காஞ்சிபுரம் பிரபல ரவுடி தியாகு டெல்லியில் கைது : விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த தனிப்படை…

காஞ்சிபுரம் : பல நாட்கள் தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு என்பவனை டெல்லியில் இருந்து பின்தொடர்ந்து…

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டி கொலை… அண்ணன் வெறிச்செயல்…! திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

நண்பனுக்கு கொடுத்த கடன் திருப்பி கிடைக்காததால் விரக்தி : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்…! திருவாரூரில் சோக சம்பவம்…

திருவாரூர்: நண்பரிடம் கொடுத்த 3 லட்ச ரூபாய் திரும்ப பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் நீலகண்டன் என்பவர் கடிதம்…

பெண்ணிடம் செல்போன் பறிப்பு : ரவுடியை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள் : அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!

திருச்சி : திருச்சி அருகே செல்போன் பறித்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள்…

கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

குடிபோதையில் வந்த அரசு மருத்துவர் மருத்துவமனையிலேயே மட்டையான சம்பவம்… துறை ரீதியான நடவடிக்கைக்கு சிபாரிசு..!!

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் போதையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்-மோகனுார் சாலையில் அரசு மருத்துவமனை…