கருவளையங்கள் மற்றும் நிறமிகளால் சோர்ந்து போய்விட்டீர்களா? கண்களுக்குக் கீழே உள்ள தோல் அடுக்கு மனித உடலில் உள்ள மிக மெல்லிய மற்றும் மிகவும் மென்மையான தோல் என்று கூறப்படுகிறது. இந்த அடுக்கில் போதுமான எண்ணெய் இல்லாமல் போகும் போது, கருவளையங்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் கருமை நிறத்தில் இருந்து விடுபட நாம் பல விதமான ஃபேஷியல்களை முயற்சி செய்திருப்போம். இருப்பினும், நீங்கள் எதிர்ப்பார்த்த முடிவுகளைப் பெறமுடியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் என்ன?
கற்றாழை
வாழைப்பழம்
எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத் தோலின் உட்புறத்தை கற்றாழையுடன் கலக்கவும். இந்த கலவையை நேரடியாக கண்களுக்கு கீழே பயன்படுத்த வேண்டும்.
சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் நிறமிகளை அகற்ற இது ஒரு எளிய வழி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.