கருவளையங்கள் மற்றும் நிறமிகளால் சோர்ந்து போய்விட்டீர்களா? கண்களுக்குக் கீழே உள்ள தோல் அடுக்கு மனித உடலில் உள்ள மிக மெல்லிய மற்றும் மிகவும் மென்மையான தோல் என்று கூறப்படுகிறது. இந்த அடுக்கில் போதுமான எண்ணெய் இல்லாமல் போகும் போது, கருவளையங்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் கருமை நிறத்தில் இருந்து விடுபட நாம் பல விதமான ஃபேஷியல்களை முயற்சி செய்திருப்போம். இருப்பினும், நீங்கள் எதிர்ப்பார்த்த முடிவுகளைப் பெறமுடியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் என்ன?
கற்றாழை
வாழைப்பழம்
எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத் தோலின் உட்புறத்தை கற்றாழையுடன் கலக்கவும். இந்த கலவையை நேரடியாக கண்களுக்கு கீழே பயன்படுத்த வேண்டும்.
சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் நிறமிகளை அகற்ற இது ஒரு எளிய வழி.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.