சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக இறங்குமுகத்திலே காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. மேலும், நிறைவுப் பகுதியை எட்டியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலாலும், தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று (நவ.6) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.