இந்தியா

நாய்கள் துரத்தியதால் விபரீதம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 9 நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு : பஞ்சாப் அருகே நடந்த சோக சம்பவம்!!

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது…

இந்திய ராணுவ வீரரை காதல் வலையில் வீழ்த்திய பாக்., பெண் உளவாளி : ராணுவ தகவல்களை கசிய விட்டதால் வீரருக்கு நேர்ந்த கதி!!

இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச்…

லாரி கவிழ்ந்து விபத்து : நடுரோட்டில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!!

ஆந்திரா : மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் போட்டி போட்டு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள்…

உயர்கல்வி படிக்க போறீங்களா? எந்த படிப்புக்கு என்ன கட்டணம்னு தெரிஞ்சுக்கோங்க.. பொறியியல், டிப்ளமோ படிப்புக்கான் கட்டணம் உயர்வு!!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அகில இந்திய…

நீங்க மட்டும்தா குறைப்பீங்களா? நாங்களும் குறைப்போம் : பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது கேரள அரசு!!

கேரளா : மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது….

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடி குறைப்பு : மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

மீண்டும் ஒரு ஆணவக்கொலை… மகளை திருமணம் செய்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை!!

தெலங்கானா : ஐதரபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்ததால் இளைஞரை வாளால் வெட்டி கொலை…

ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு… நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா…!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். கடந்த 1991ம்…

குஜராத், இமாச்சலிலும் காங்கிரசுக்கு தோல்விதான்… உதய்பூர் சிந்தனைக் கூட்டத்தை புஸ்வானமாக்கிய PK…அதிர்ச்சியில் சோனியா..!!

டெல்லி : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து…

ஞானவாபி மசூதி விவகாரம்… ரிப்போர்ட் லீக்? வாரணாசி நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!!

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர்…

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு : இரண்டு மாதங்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன் குறித்து முக்கிய அறிவிப்பு… இதெல்லாம் கட்டாயம்!!

திருப்பதி : ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. திருப்பதி…

நடுவானில் இயந்திரக்கோளாறு…அவரசமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: மும்பையில் பரபரப்பு..!!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடு வானில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியா…

ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம் : ரூ.20 ஆயிரம் பணத்துக்காக தனது கார் ஓட்டுநரையே அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்!!

ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர்…

கலை அரங்கத்தை ஆய்வு செய்த புலனாய்வு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்து பலி : வெங்கையா நாயுடு வருகையின் போது சோகம்!!

தெலுங்கானா : ஹைதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த…

‘தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..!!

ராஜஸ்தான்: இந்திய மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் என பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்று…

லாலு பிரசாத் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு வழக்கு…4 இடங்களில் அதிரடி ரெய்டு..!!

பாட்னா: பீகாரில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்….

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த பெண் கழுத்தில் இருந்து தங்க தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை…

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை : திருநங்கை ஷெரின் ஷெலின் தற்கொலைக்கு காதலன் காரணமா? போலீசார் விசாரணை!!

மலையாள நடிகையும் பிரபல மாடலுமான திருநங்கை ஷெரின் ஷெலின் மேத்யூத் தற்கொலை செய்தது கொண்டது கேளர திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி… 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.. உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : பஞ்சாப் காங்., மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி…

கேரளாவில் இயல்பு வாழ்க்கையை முடக்கும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்…அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை..!!

கோழிக்கோடு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு…

சாலையோரம் உறங்கியவர்கள் மீது மோதிய லாரி…3 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

சண்டிகர்: அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….