தமிழகம்

அமைச்சர் பதவியே போனாலும் பரவாயில்லை.. முடிஞ்சா தேர்தல்ல மோதுங்க : ஆளுநருக்கு உதயநிதி சவால்!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி.. புயலை கிளப்பிய ஆசிரியர்கள் : ஒண்ணு கூட நிறைவேத்தல.. வெளியான அறிவிப்பு! வரும் 29ஆம் தேதி…

ஹிஜாப் அணிந்த ஆசிரியைக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு : தேர்வு மையத்தில் இருந்து அனுப்பியதால் பரபரப்பு!!

சென்னையில் பாரத் இந்தி பிரசார சபாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சபாவின் சார்பில் ஆண்டுதோறும் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு…

பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீடு புகுந்து படுகொலை… விசாரணையில் திடுக் தகவல்..!!!

ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். இவரது மனைவி புவனேஸ்வரி (53)….

கொஞ்ச நாள் பொறுங்க.. .நீட் தேர்வு இந்தியாவில் இருந்தே காணாமல் போய்விடும் : அமைச்சர் சாமிநாதன் பேச்சு!!!

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப…

திருமணம் முடித்த கையோடு போராட்டத்தில் இறங்கிய புதுமண தம்பதி : நீட் தேர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பங்கேற்பு!

தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.சென்னை வள்ளுவர்…

ஐபிஎஸ் வேடம் போட்டு நகை கொள்ளை… அண்ணனின் சொத்துக்களை ஆட்டையை போட தம்பி ஆடிய GAME!!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி…

அடுத்த ஆதாரம் ரெடியா இருக்கு… மீண்டும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை!!

தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி நதியை அசுத்தமாக்கி விட்டனர். கங்கை நதியை போன்று தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட…

அறிவுரை கூறிய மளிகை கடை உரிமையாளருக்கு அடி, உதை : கண்மூடித்தனமாக தாக்கிய புள்ளிங்கோ!!!

வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு…

சினிமா பாணியில் தப்பியோடிய கைதி : டீ குடிக்க சென்ற போது காவலரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் எஸ்கேப்!!

சினிமா பாணியில் தப்பியோடிய கைதி : டீ குடிக்க சென்ற போது காவலரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் எஸ்கேப்!! திண்டுக்கல் மாவட்டம்…

எத்தனை தடை போட்டாலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி காட்டுவோம் : தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர்…

சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி!

சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி! புதுக்கோட்டை…

‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’… 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் பாகுபலி : கம்பீர வீடியோ வைரல்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை…

அதிமுக மாநாட்டிற்காக வந்த சிறப்பு பிரத்யேக ரயில்… சென்னை – மதுரைக்கு வந்த 1,300 பேர்!!!

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்க்கான சிறப்பு ரயில் மதுரை வருகை நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து…

குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 85 பேருக்கு வாந்தி மயக்கம்.. ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!!

குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 85 பேருக்கு வாந்தி மயக்கம்.. ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!! விழுப்புரம்…

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : 5 பேர் சரண்!!

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : 5 பேர் சரண்!! திருவள்ளூர் மாவட்டம்…

2 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏக்கள்…கட்சி பேதங்களை கடந்து களைக்கட்டும் ‘ஈஷா கிராமோத்சவம்’!

கிராமப்புற மக்களின் நலனுக்காக ஈஷா நடத்தும் ‘ஈஷா கிராமோத்வம்’ விளையாட்டு திருவிழாவில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சிறையில் இருந்து கைதிகள் விடுதலை.. நன்னடத்தை காரணமாக 8 பேர் விடுவிப்பு!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சிறையில் இருந்து கைதிகள் விடுதலை.. நன்னடத்தை காரணமாக 8 பேர் விடுவிப்பு!! கோவை மத்திய…

கவனம் சிதறியதால் நடந்த விபத்து.. பைக்கில் வந்த இளைஞரை தூக்கி வீசிய கார் : அதிர வைத்த அதிர்ச்சி வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43).கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றார். காளிவேலம்பட்டி பிரிவில்…

கருவில் இறந்த குட்டி… பிரசவத்தில் அவதியடைந்த குதிரை : தாய் குதிரையை காப்பாற்ற போராடிய ‘ஆயுதம்’ அமைப்பினர்!!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் குதிரை ஒன்று உடல் நிலை சரி இல்லாத நிலையில் பிரசவத்திற்கு அவதி படுவதாக ஆயுதம்…

விபத்தில் சிக்கிய மூதாட்டி… பரிதவித்த மகன் : உடனே வேட்டியை மடித்து கட்டி ஓடி வந்த ஜெயக்குமார்..!!

விபத்தில் சிக்கிய மூதாட்டி… பரிதவித்த மகன் : உடனே வேட்டியை மடித்து கட்டி ஓடி வந்த ஜெயக்குமார்..!! செங்குன்றம் அருகே…