தமிழகம்

7 நாட்களாக அலற விட்ட அரிசிக்கொம்பன் சிக்கியது… யானையை மகிழ்ச்சியோடு வழியனுப்பிய மக்கள்!

தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள்…

ரயில் விபத்தால் ரத்து செய்யப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா.. மாற்றுத் தேதியை அறிவித்தது திமுக!

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவின், பாலசோர் அருகே…

காதணி விழாவுக்கு சீர்வரிசையுடன் சாரட்டு வண்டியில் வந்த சிறுவன் : கோவையின் அடையாள சின்னம் வைத்து அசத்தல்!

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த…

ரயிலை கவிழ்க்க சதி? அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்… சிக்கிய சிறுவர்கள்? பரபரப்பு சம்பவம்!!

வண்டி எண் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னை…

அமைச்சர் பொன்முடிக்கு முட்டுக் கொடுக்க விசிக எம்எல்ஏ அப்படி சொல்லியிருக்கிறார் : சிவி சண்முகம் விமர்சனம்!!

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:…

ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் பெறலாம்… ரூ.20 கோடி மோசடி செய்த பலே கில்லாடிகள் கைது!!!

கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd…

இது தானா சேர்ந்த கூட்டம்… ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்த ரஜினி : மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோ வைரல்!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில்…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 வயது சிறுவன் படுகாயம் : குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஏற்பட்ட சோக சம்பவம்!!

கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று…

ஒடிசா விபத்தில் மாயமான தமிழர்கள்? தமிழக அமைச்சர்கள் குழுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை!!

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து போக்குவரத்து துறை…

எப்படி கொடுத்தாலும் அப்படியே திருப்பிக் கொடுங்க.. நான் இருக்கேன் : பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!!!

தமிழக பாஜக வட்டாரங்கள் கூறும் தகவல் தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பா.ஜ.க தொண்டர்கள் தங்கள் பகுதியில்…

தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை… ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்!!!

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது….

கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவில் மோதல் : பேனர் வைப்பதில் திமுக மேயரின் கணவருக்கும் வார்டு உறுப்பினருக்கும் தகராறு!

கோவை கணபதி மணியகாரம்பாளையம் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் விழா…

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை… பின்னணியில் வேலையில்லாத கணவன்… போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

திமுக பிரமுகருக்கு விஷம் தடவிய அரிவாளால் வெட்டு : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி. போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு. இவருக்கும்…

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை… பயன்படுத்தாத மேம்பாலத்தால் பெருகும் குற்றங்கள்!!

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு…

கடைக்காரருக்கு கல்தா… கண நேரத்தில் 2 தங்க செயினை ஆட்டையை போட்ட பாட்டி ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!!

கடைக்காரர் அயர்ந்த கண நேரத்தில் 2 தங்க செயினை பர்தா போட்ட மூதாட்டி ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி…

இந்திய வரலாற்றில் விவரிக்க முடியாத பெருந்துயரம் : ரயில் விபத்து குறித்து திருமாவளவன் உருக்கம்!!!

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர்…

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!!

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை…

குளத்தில் தொப்புள் கொடியுடன் மிதந்த குழந்தையின் சடலம் : விசாரணையில் அதிர்ச்சி..!!!

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மிகப்பெரிய குளம்…

அசுர வேகத்தில் வந்த கார்… சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்து ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ…

இதுதான் இப்ப TREND… திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதி… வைரலாகும் வீடியோ!!

திருவாரூர் அருகே திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம்,…