தமிழகம்

ஓபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் கூட ஜெயிக்க மாட்டார்… அரசியல் பிரமுகர் கடும் தாக்கு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 ஆவது பிறந்தநாள்…

வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6…

உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை : ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி…

மனைவி செய்த கொடுமையால் மதுவில் எலி பேஸ்ட் கலந்து இளைஞர் எடுத்த விபரீதம் : இறப்பதற்கு முன் வெளியட்ட வீடியோ!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள செம்படை கிராமத்தை சார்ந்த வீரன் மகன் வெற்றிவேல் (வயது 30) என்பவர் கடந்த…

அரசுப் பேருந்தில் நூதன முறையில் செல்போன் பறிப்பு ; ஒரே கணவரை கொண்ட இரு இளம்பெண்கள் கைது!!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே அரசு பேருந்தில் நூதன முறையில் பெண்ணிடம் பணம் , செல்போன் திருடிய இரண்டு இளம்…

தமிழகத்தில் முதன்முறையாக கோவில் கோமாதாவிற்கு வளைகாப்பு : 48 சீர்வரிசையுடன் கிராமத்தினர் அசத்தல்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளமேலப்பட்டு கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை மேல கங்கேசுவரர் 108 சிவசக்தி பிட கோவிலில்…

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்… கொத்தடிமைக்காக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி… 5 மணிநேரத்தில் நடந்த சம்பவம்!!

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்…

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர் அதிர்ச்சி..!!

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3…

யாசகம் எடுத்து ரூ.50 லட்சம் பணத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கியவருக்கு சோதனை : டார்ச்சர் செய்யும் பிள்ளைகள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் யாசகர் பூல்பாண்டி என்பவர் யாசகம் எடுத்து…

மிளகாய் பொடி தூவி 67 சவரன் நகை கொள்ளை… பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடச் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த ஷாக்!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம்…

பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ஓட்டுநர் : கடவுளாக மாறிய செவிலியர்… குவியும் பாராட்டு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து அபாயகரமான கட்டத்துக்கு சென்ற ஓய்வு பெற்ற ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய…

மோடி அரசியல் நமக்கும் மிகவும் சவாலானது.. திமுகவை எதிர்த்தால் சனாதனத்திற்கு துணை போவதற்கு சமம் : திருமாவளவன் பேச்சு!!

சென்னை : திமுகவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல என்றும், அது திரிபுவாதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

சேலை கட்டியபடி தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக குதித்த மூதாட்டி : ‘உண்மையாலுமே செம தில்லு தான்’.. வைரலாகும் வீடியோ!!

தாமிரபரணி ஆற்றில் சேலை கட்டிய மூதாட்டி ஒருவர் ஆற்றில் குதிந்து நெகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஆறு,…

சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்… பைக்கில் 3 கி.மீ. துரத்திச் சென்ற தந்தை ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம்…

வாரத்தின் முதல் நாள்.. எதுக்கும் இதை கொஞ்சம் கவனியுங்க.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

கதறி அழுத துர்கா ஸ்டாலின்… ஆறுதல் கூறிய முதலமைச்சர் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்….!!

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த…

அந்த திமுக அமைச்சர் பச்சோந்தி.. அறுவருக்கத்தக்க வார்த்தையால் ஜெயலலிதாவே முகம் சுழித்தார் : செல்லூர் ராஜு விமர்சனம்!!

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ…

திருச்செந்தூரில் நிரம்பி வழியும் பக்தர்கள் : குவிந்த போலீசார்.. பாதுகாப்பு குறித்து காவல் உயரதிகாரிகள் ஆய்வு!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்…

கோவை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் : ஆட்சியராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்பு!!

கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்பு. கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக…

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை… பர்தா அணிந்து டைம் பாம் வைத்த கல்லூரி மாணவன்…ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் மகன்…

வாணி ஜெயராமை தொடர்ந்து அடுத்த மரணம்.. சோகத்தில் திரையுலகம் : கல்லூரி நண்பன் குறித்து CM உருக்கம்!!

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68….