தமிழகம்

சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : சார் ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!!

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சதீஷ், அனீஷ் என்ற இரு…

பெண் காவலரிடம் அவதூறாக நடந்த வழக்கில் ஆஜரான முருகன் : தாய் மற்றும் மனைவி நளினியை சந்தித்து உருக்கம்!!

பெண் காவலரிடம் அவதூறாக நடந்துகொண்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனை தாய் மற்றும் மனைவி நளினி ஆகியோர் சந்தித்தனர்….

அடேங்கப்பா.. வாகன ஓட்டிகளை திருப்திப்படுத்திய இன்றைய பெட்ரோல் டீசல் விலை!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு : போலீஸ் குவிப்பு!!

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் சிபிசிஐடி விசாரணையில் 5 பேர்…

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை… சிக்கிய தனியார் மருத்துவமனை : போலீஸ் குவிந்ததால் பரபரப்பு!!

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் நேரு…

வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்படுகிறதா நெல்லை? சபாநாயகர் அப்பாவு கூறிய முக்கிய தகவல்!!

புதுமைப்பெண் திட்டத்தில் 2ம் கட்ட தொடக்க விழா தமிழகத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னையில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்…

ஒரே காவல்நிலையத்தில் இருந்து 11 காவலர்கள் கூண்டோடு மாற்றம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில்…

ரோட்டில் சென்ற காரில் திடீர் தீ காரில் இருந்தவர்கள் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வைரல்!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்டதாளப்புழா பகுதி வழியாக கொடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென…

அறுவடைக்கு முன்னரே இப்படியாயிடுச்சே… 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில்,…

யானைகளை வம்புக்கு இழுத்த வாகன ஓட்டிகள்… ஆபத்தை உணராமல் செய்த அலப்பறை : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலை மாவட்டம்…

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து…

வடமாநில இளைஞர் கத்தியால் குத்தி கொலை : சிசிடிவியில் வெளியான பகீர் காட்சிகள்… பெண் உள்பட 3 பேர் கைது..

திருச்சி : திருச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட 3…

உடன் பணிபுரியும் பெண்ணுடன் கணவனுக்கு கள்ளக்காதல் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி… நாகர்கோவிலில் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி : கள்ளக்காதல் தொடர்பாக கணவனிடம் தட்டிக்கேட்ட மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம்…

‘என்கிட்ட வந்து கேட்பியா..?’ மனு கொடுக்க வந்தவரை தாக்கும் கிராம நிர்வாக அலுவலர்… அதிர்ச்சி வீடியோ!!

சொத்து விவரம் கேட்டவரை கிராம நிர்வாக அலுவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர்…

மூடநம்பிக்கை என்று தாரைவார்த்தது போதாதா..? பழனியில் மீண்டும் முருகனின் வேலை நிறுவ வேண்டும் : தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை : பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக…

வண்டிய எடுக்கறதுக்கு முன்னாடி இங்க கொஞ்ச கவனியுங்க… இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

வாயில் டேப் சுற்றி இரு குழந்தைகள் அடித்துக் கொலை : பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்..!!

சோழவரம் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரின் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்றுவிட்டு…

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த மனைவி.. துரத்திக் கொண்டு வந்த கணவன் : நெஞ்சை உலுக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த வக்கீல்கள் : திகைத்து நின்ற அதிகாரிகள்..!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை நீதிமன்ற உத்தரவில் ஜப்தி செய்ய…

பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட…

விஷமத்தனமான வார்த்தைகளை பேசுவது வானதி சீனிவாசனின் வாடிக்கை : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!!

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீனிவாசன் வாடிக்கை என அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை பேரூர் பட்டீசுவர…