தமிழகம்

காஞ்சி கோவிலில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல் : சிசிடிவி காட்சியில் சிக்கிய கோவில் நிர்வாகி.. அதிரடி ஆக்ஷன்!!

காஞ்சிபுரம், உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திரு கோவிலுக்கு…

அண்ணாமலை ஜெயிலுக்கு போனால் பாஜக காலி… என்னுடன் விவாதிக்க தயாரா..? திமுக எம்.எல்.ஏ. சவால்

இந்து மதத்தற்கு எதிராக கட்சி பாஜக தான் என்றும், அண்ணமாலை சிறைக்கு சென்றால் பாஜக இல்லமால் போய் விடும் என்று…

அரசு ஊழியர் வீட்டில் அதிர்ச்சி… குடும்பத்தையே கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை : 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

அரசு போக்குவரத்து கழக நடத்துனரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

சதுரங்க வேட்டை பாணியில் தமிழகத்தை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்… தேர்தல்களில் திமுகவை மக்கள் வச்சு செய்யனும் : செல்லூர் ராஜு

வாரிசு அரசியல்கள் இனி கிடையாது என்பதை உணர்த்தும் வகையில், வரும் தேர்தல்களில் திமுகவை மக்கள் வச்சு செய்ய வேண்டும் என்று…

தூங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி : வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… கத்தியைக் காட்டி செய்த கொடூரம்!!

திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6…

அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்… தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில்…

வீட்டை போகியத்திற்கு விட்டதில் தகராறு..? பட்டறை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய முகமூடி கும்பல் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சேலம்…

15 நாட்களுக்கு பிறகு… தமிழகத்தில் நாளை நடக்கும் முக்கிய நிகழ்வு : அரசியல் கட்சிகள் பரபர!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்….

தலைக்கேறிய போதையில் 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த ஆசாமி : ஷாக் வீடியோ!!

கன்னியாகுமரி : 60 அடி உயரத்திலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் மது போதையில் தவறி விழுந்த நபரை தீ அணைப்பு துறையினர்…

பொய் வழக்கு போட்டு என் மகனை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல திமுக பிரமுகர் சதி : இளைஞரின் தாய் கண்ணீர்!!!

பொய்யான வழக்கு பதிந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மதுரையை சேர்ந்த…

திருந்த முடிவு செய்த பிரபல ரவுடி… நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது பரிதாபம்!!

சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32) என்பவர் மீது சிப்காட் , திருப்பாச்சேத்தி இளையான்குடி , பூவந்தி,…

கோடி ரூபாய்க்காக கட்சியை அடமானம் வைச்சிருக்காங்க.. ஆதாரத்துடன் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

அரசுப் பள்ளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்… உள்ளே இருந்த பிரபலம் : விசாரணையில் ஷாக் தகவல்..!!!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள உகினியம் அரசு உயர்நிலை பள்ளியில் திடீரென தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்ல அருகதையே இல்ல : வேங்கைவயலில் சீமான் கொந்தளிப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டது அரசின் கையாலாகத்தனத்தை மூடி மறைப்பதற்காகவே மாற்றி உள்ளது என…

இரவு ரோந்து பணிக்கு சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த துயரம் : சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(வயது58) பணியாற்றி வந்தார். இவர் ரோந்துப்பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார்….

ரேஷன் கடையில் புழுக்களுடன் வழங்கிய புளுங்கரிசி : கொந்தளித்த பெண்.. செய்வதறியாது திகைத்த ஊழியர்!!

கரூரில் நியாயவிலை கடையில் புழுக்களுடன் அரிசி – அரிசியை விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியாயவிலைக் கடைகளில் மாதம்தோறும் விலையில்லா…

வீடு புகுந்து அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் கடத்தல் : காருடன் மாயமான கும்பல்… விசாரணையில் திக்..திக்..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி…

கல்யாணம் எல்லாம் கம்பர்கட் சாப்பிடற மாதிரி.. பெண்களை மயக்கி திருமண மோசடி செய்யும் செல்போன் காதலன்.. பரபரப்பு புகார்!!

வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு…

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில்…

பவானிசாகர் மாயாற்றில் முதலை நடமாட்டம்… படகில் சென்ற கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வனத்துறையினர் எச்சரிக்கை!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள மாயாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்….

பாம்பன் ரயில் பாலத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு… கோவில், கடற்கரையில் போலீசார் குவிப்பு : ராமேஸ்வரத்தில் பரபரப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையிலும்…