தமிழகம்

பழனி முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு.. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. கார்த்திகை தீப நிகழ்ச்சியில்…

200-ஐ தொட்டாச்சு… இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

விளக்குகளால் ஜொலித்த கோவை பேரூர் படித்துறை.. “நொய்யல்” என்ற வடிவில் ஜொலித்த தீபங்களால் பக்தர்கள் நெகிழ்ச்சி..!!

கோவை : கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு…

‘தண்ணீரில் எங்காவது விளக்கு எரியுமா?’ என்று இனி கேட்க முடியாது ; மாடர்ன் கார்த்திகை தீபம் கொண்டாடிய தம்பதி..!!

செலவில்லாதது தண்ணீரில் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து எல்.இ.டி. விளக்கு எரிவது போன்று தற்பொழுது தண்ணீரை ஊற்றினாலே விளக்கு எரியும்…

அஜித் சொன்ன அந்த வார்த்தை… ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்கள் ; பகாசூரன் இயக்குநர் வெளியிட்ட ரகசியம்!!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி. இந்தப் படங்களின்…

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா கோலாகலம்; பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு!!

மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழாவையொட்டி, கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி…

மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் ; கணவன் வீட்டார் மீது எழுந்த சந்தேகம்!!

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட…

2 தலைமுறையாக சொத்து பிரச்சனை.. கடைக்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு… சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

கரூர் ; கரூரில் சொத்துப் பிரச்சினை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாநகர காவல் நிலைய…

‘அம்பேத்கர் எங்கள் காவித் தலைவன்’ ; நீதிமன்றத்திற்கு வந்த அர்ஜுன் சம்பத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு..!!

சென்னை ; டாக்டர் அம்பேத்கரை காவித் தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்…

அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் ; இரு இளைஞர்கள் கைது… ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!!

திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

ரயில் தண்டவாளத்தில் கிடந்த அமைச்சரின் அண்ணன் மகளின் சடலம்.. அதிர்ச்சியில் திமுக வட்டாரங்கள்..!!

வேலூர் ; தமிழக அமைச்சரின் அண்ணன் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி ; தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? என்ற கேள்வி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…

அடுத்தடுத்து நாய்கள் கொன்று புதைப்பு… அலறிய சங்ரலிங்கபுரம் மக்கள் ; கணவருடன் ப்ளூ கிராஸிடம் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி..!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று குவித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்…

‘கையில் அள்ளினாலே உதிரும் தார் சாலை’… உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் ; புதிய சாலை அமைக்க உத்தரவு

வேலூர் அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைத்தது தொடர்பாக முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் தற்காலிக…

கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான…

பழனி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு : தீபத் திருநாளை முன்னிட்டு கோவில் நிர்வாகம் போட்ட அதிரடி மாற்றம்!!

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை…

அண்ணாமலையாருக்கு அரோகரா : திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபத்தை தரிசனம் செய்த மக்கள்!!

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு…

மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : வனப்பகுதிக்குள் செல்லாததால் மக்கள் அச்சம்!!

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்ததால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீசார் : முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு…

பொங்கலுக்கு ரொக்கப் பணம்? எவ்ளோ தெரியுமா? திடீர் முடிவை மாற்றிய திமுக அரசு : நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, இந்தாண்டு பொங்கலுக்கு…

200ஐ தாண்டினாலும் ஆச்சரியடறதுக்கில்ல : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்த தெரிஞ்சுக்கோங்க!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…