தமிழகம்

பாம்பை கொன்று எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் ; விஷம் தலைக்கேறியதில் பரிதாபமாக உயிரிழப்பு… குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில்,…

அதிமுகவை பற்றி பேச உரிமை, தகுதி, அருகதை கூட ஓபிஎஸ்க்கு இல்லை : எம்ஜிஆர், ஜெ., ஆன்மா அவரை மன்னிக்காது.. சிவி சண்முகம் ஆவேசம்!

கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றி பேச…

P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தாதீங்க : ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மாணவனின் கோரிக்கை.. அப்லாசில் அதிர்ந்த அரங்கம்!!

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது…

குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஜோதிடர்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்து வட்டி கொடுமையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி…

அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்.. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அடிக்க பாய்ந்த டிஎஸ்பி : பழனியில் பரபரப்பு!!

பழனி அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை படம் பிடிக்க கூடாது…

திமுகவோட செயல்பாடுகள் எங்களுக்கு பிடிக்கல.. நாங்க உங்க கட்சிக்கு வரோம் : 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பு!!

தி.மு.க.வின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அக்கட்சியில் இருந்து விலகி 50கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவின் 51ஆம் ஆண்டு துவக்க…

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவக்கம்… மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்க நாளை மறுநாள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம்…

2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும் கவலையில்ல… தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் ; திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை..!!

திருச்சி ; காவிரியில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும், தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக…

பச்சை நிறமாக மாறிய தூத்துக்குடி கடல்… மீன்கள் செத்துவிடும் என மீனவர்கள் அச்சம்… ஆய்வு செய்யும் குழு..!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் கடல் பச்சை நிறமாக மாறியது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி துறைமுக கடற்கரை பூங்கா பகுதியில்…

நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவன்!!

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்கள் தவிப்பு ; தமிழக அரசு கட்டிய அடுக்குமாடி குடியிருப்போருக்கு நேர்ந்த அவலம்..!!

காஞ்சிபுரம் ; 2112 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய தமிழக அரசு குடியிருப்பு வாசிகளுக்கு சுடுகாடு அமைக்காததால், விபத்தில் இறந்தவரின் சடலத்தை…

என்னது, 150-ஐ தொடப் போகுதா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

எனக்கு தாய் மொழி பற்றுள்ளது.. நியாயத்தை சொன்னால் இந்தி இசை என சொல்வது ஏற்க முடியாது : ஆளுநர் தமிழிசை காட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி…

சீரியல் நடிகர் அர்ணவ் விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் : அப்போ திருநங்கை… இப்போ திவ்யா.. வெளிச்சத்திற்கு வந்த மலேசியா காதல்!!

திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இப்போது காவல்நிலையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது….

கட்டப்பஞ்சாயத்து பேச வந்த திமுக நிர்வாகி… ஏற்க மறுத்த சித்த மருத்துவர் மீது கொடூர தாக்குதல் : கிளினிக்கை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப் உள்ளது. இதன் உரிமையாளர் சித்த மருத்துவர் திருவருள் கமல…

அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்… மொழியை மாணவர்கள் மீது திணிக்க முடியாது : மயில்சாமி அண்ணாதுரை கருத்து!!

மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில்…

கல்குவாரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு… உடன் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் யார்? மர்ம மரணம் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர்: 9ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி…

ஒரு மாநிலத்தில் கிரிமினல் சம்பவம் நடக்கத்தான் செய்யும்.. அதை தாண்டி அரசு எப்படி செயல்படுது என்பதை பார்க்கணும் : அமைச்சர் மனோ தங்கராஜ்!!

சென்னையில் கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி விட்டு கொலைசெய்யப்பட்ட விவகாரம். தமிழகத்தில் கிரிமினல் ஆக்டிவிட்டி நடக்க தான் செய்யும். அதை…

சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறித்த கும்பல் : டோல்கேட் அருகே போலீஸ் விரித்த வலை.. தொக்கா சிக்கிய களவாணிகள்!!

விழுப்புரம் அருகே சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க தாலியை பறித்துக் கொண்டு மாற்று பேருந்தில் ஏறி…

பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆவின் அறிவிப்பு!!

உற்பத்தி செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று ஆவின் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை மண்டல ஆவின்…

சிறுபான்மையினருக்கு சலுகை வழங்க மத்திய அரசு எதிர்க்கிறது.. எங்களை மிரட்டுகிறது : திருச்சபை பவள விழாவில் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!!

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டலத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்…