சமூக போராளிகள் எங்கே? திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தூங்குகிறார்களா? கொந்தளித்த இபிஎஸ்!!
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து,…
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து,…
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததாகவும், ஆனால் விளைநிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள் என மன்னார்குடியில் தேமுதிக பொருளாளர்…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதில் போட்டி நிலவி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரை டெல்லிக்கு வருமாறு…
கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை…
டாஸ்மாக் மதுபான விற்பனையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராயம் முதல் முறையாக பலத்த…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட கையெழுத்து இல்லையென்றால், அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார் என்று திமுக எம்பி ஆ.ராசா…
சென்னை : கள்ளச்சாராயத்தை குடித்த 12 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை…
தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு…
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆட்சிக்கு வந்தது திமுக அரசு என்றும், பாலாறும், தேனாறும்…
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்…
திருவள்ளுவர் அளவுக்கு கடலில் கலைஞரின் பேனாவிற்கு சிலை வைப்பதற்கு என்ன அவசியம். கடலில் பேனா சிலை வைப்பதினால் சிறிய கடல்…
திருப்பதி:அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல்படிதான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என்று திருப்பதியில்…
திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி…
விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம்…
இன்று 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல்…
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. காங்கிரசுக்கு காத்திருக்கும் சவால்கள்…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக்…
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சியில் உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி…