டாப் நியூஸ்

33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.1000 கோடி நிலம் மீட்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!!

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்…

அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா நடிகர் விஜய்? 234 தொகுதிகளுக்கு குறி? தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக…

குரூப் 4 காலி பணியிடங்கள் மட்டும் 25 ஆயிரம்… உடனடியாக நியமனம் செய்யுங்க : திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கடந்த 2018ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019ம் ஆண்டு 10 ஆயிரம்…

அதிகாரிகள் பின்னால் ஒளிந்து கொண்டு விவசாயிகளை புறக்கணிப்பதா? அண்ணாமலை ஆவேசம்!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

ஆம்புலன்சில் இருந்த தாய் – மகன் எரித்து கொலை… அரங்கேறிய கொடூர சம்பவம்!!!

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி எனப்படும் குறிப்பிட்ட பிரிவினரை குக்கி இன மக்களின் பழங்குடியினர் இன பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதில் சிக்கல் : பாறைகளால் பணிகளில் தொய்வு!!

மத்திய பிரதேச மாநிலம் சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் வீட்டின் அருகே 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது…

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமா?…அமித்ஷா வருகையால் பரபரப்பு!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை குறித்து வரும் 11ம் தேதி வேலூர்…

தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை.. ஆளுநரை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள விஜயராகவா சாலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர்…

275 இல்ல.. 288 தான்.. ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது ஒடிசா அரசு!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 278 பயணிகள் உயிரிழந்த…

இந்தளவுக்கு அலட்சியமா? பள்ளிக்கல்வித்துறை என்ன பண்ணுது : கொதித்தெழுந்த அன்புமணி!!

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களாக அமர்த்துவது பற்றி அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் கேட்டால்,…

அது துணை வேந்தர்கள் மாநாடு அல்ல : முழு நேர அரசியல்வாதியாவே ஆளுநர் மாறிட்டாரு : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!

முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில்…

200 பெட்டி பீர் பாட்டில்களுடன் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து : போட்டி போட்டு பாட்டில்களை அள்ளிய குடிமகன்கள்! (வீடியோ)

ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நரசிபட்டணம் புறப்பட்டு சென்றது….

சாலையில் வீலிங் செய்து சாகசம்… ஊசலாடும் இளைஞர்களின் உயிர்கள்… வீடியோவை பகிர்ந்து காவல்துறை அட்வைஸ்!!

கர்நாடகாவில் சாகசம் செய்ய நினைத்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமா…? அமித்ஷா வருகையால் பரபரப்பு…!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை குறித்து வரும் 11ம் தேதி வேலூர்…

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி… எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வெளியேறிய புகை ; பதறியடித்துப் போன பயணிகள்..!!

ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்…

பச்சைத்துரோகம்… இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ…? அடுத்தடுத்து விளைநிலங்களை அபகரிக்கும் திமுக அரசு ; சீமான் கொந்தளிப்பு!!

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட…

மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்த கணவன் : ஷாக் சிசிடிவி காட்சி!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மெட்ரோவின் நோபரா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மனைவியைத் தூக்கிக்கொண்டு ரயிலில் குதித்து…

ஒடிசா ரயில் விபத்து.. காயமே இல்லாமல் இறந்து போன ஒரே பெட்டியைச் சேர்ந்த 40 பேர் ; வெளியான புதிய அதிர்ச்சி தகவல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய…

சிதம்பரம் தீட்சிதர் குழந்தை திருமண விவகாரத்தை மறைக்க ஆளுநர் அரசியல் செய்கிறார் : செல்வப்பெருந்தகை தாக்கு!!!

நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க…

கள்ளச்சாராய விற்பனைக்கு அமைச்சரே ஆதரவு ; பதவியில் இருந்து உடனே தூக்குங்க… முதலமைச்சருக்கு நெருக்கடி தரும் இபிஎஸ்..!!

சென்னை ; கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…