வணிகர் தினம் கொண்டாட்டம்…மொத்த விற்பனை கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை..!!
சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே…
சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே…
ஜோத்பூர்: ஜோத்பூர் வன்முறையை முன்னிட்டு மே 6ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில்…
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல்…
ராகுல்காந்தி நண்பரின் திருமண விருந்தில் கலந்துகொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை என ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ்…
மேற்கு வங்க மாநில அரசுக்காக ஆஜராக வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த சக வழக்கறிஞர்கள்…
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக கேரள மாநில…
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி, தனிப்பெரும்பான்மையும் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு…
ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது….
தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க வருவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தமிழக அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம்…
இந்தியாவில் மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தி பிரபலம் ஒன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக குரல்…
தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. மயிலாடுதுறை –…
பெங்களூரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவனின் பேச்சை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு ஆதரவாக சிலர் முழங்கியதால், மேடையை விட்டு அவர் வெளியேறிச்…
சிம்லா: குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம். குளிர் பிரதேசமான இமாசல…
கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் போக்குவரத்து காவலரிடம் வழக்கறிஞர் ராபர்ட் என்பவர் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கும்பகோணம்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூரில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்து அந்த தென்னை மரம்…
தெலுங்கானா : வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி. வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டதால்…
கொரோனா தொற்றின் போது, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவித்தன. அதன்படி…
இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று நடிகை சுகாசினி கூறிய கருத்திற்கு, இயக்குநரும், நடிகருமான அமீர் பதிலளித்துள்ளார். மதுரையில் உள்ள…
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதாக மாறி இருக்கிறது. அராஜகம் அதுவும் கொரோனா பரவலின்…