இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு தனியாக தேர்தல் நடந்தது என்றால் அது வேலூர் தொகுதி தான். அப்போதைய வேட்பாளர்களில் திமுகவில் இருந்து அமைச்சர்…
திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு திருப்திகரமாக முடிந்துவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாலும் கூட அக்…
கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா… தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு! கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர்…
மகளிர் தினத்தையொட்டி சிலிண்டர் விலை நூறு ரூபாய் குறைப்பு என்பது மக்களுக்கு சென்றடையுமா என்பதே சந்தேகம் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காங்கிரஸ்…
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் எதிர்கட்சிகளின் கூட்டணி அமையவில்லை. குறிப்பாக, தேமுதிக, பாமகவினர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக…
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை…
கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை…
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்பி கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் மிக முக்கிய நகரங்களில்…
மத்திய சென்னையை குறிவைக்கும் பாஜக பிரமுகர்…? சென்னை மக்களின் கோரிக்கை மனுக்களோடு டெல்லியில் முகாம்..!!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள்…
This website uses cookies.