உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்…காதலனை கரம்பிடித்த ராணுவ வீராங்கனை: பாட்டு பாடி மகிழ்ந்த சக வீரர்கள்..!!(வீடியோ)
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி…
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி…
புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல்…
புதுடெல்லி: உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்…
மவுன்ட் மாங்கானு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார…
கீவ்: உக்ரைனில் 10வது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய படைகளிடம் தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யா அதிபர் விளாடிமிர்…
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்…
கிவ்: உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல்…
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளித்துறை…
ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது….
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக பெலாரஸும் களமிறங்கி இருப்பது மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. நேட்டோ…
கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய…
உக்ரைன் கார்கிவ் நகரின் அரசு கட்டிடம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ…
புதுடெல்லி: ஆபரேஷன் கங்காவின் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. போர்க்களமாக மாறியிருக்கும்…
ரஷ்ய படைகள் நிபந்தனை இன்றி உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமென உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். உக்ரைன் மீது தொடர்ந்து 5வது…
வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என உக்ரைன்…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இன்று கூடுகிறது. நேட்டோ…
டெல்லி : அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை…
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க பின்லாந்து மற்றும் பெல்ஜியம் தடைவிதித்துள்ளது. உக்ரைன்…
தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவிட்ட நிலையில் பெல்ஜியமும் தடை விதித்துள்ளது….