தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த நடிகை தனது அழகும்,திறமையாலும் புகழின் உச்சியில் சென்றவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த அவர், வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளார்.
காதலரை திருமணம் செய்து கொண்ட அவர்,திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர விரும்பினார்.
குடும்பம் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும்,கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிய தீர்மானித்தனர்.
இதையும் படியுங்க: கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த லெஜெண்ட் சரவணன்..வெளிவந்த புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
சமீபத்தில்,குத்துசண்டை நடிகர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை கர்ப்பத்தை தள்ளி போடுவதற்காக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதும்,அதனால் உருவான குடும்பப் பிரச்சனைகளும் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது அந்த வாரிசு நடிகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.தன்னுடைய புது மனைவியுடன் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட வீட்டில் குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால் முதல் மனைவி அந்த வீடு என்னுடைய உழைப்பில் வாங்கியது,அதில் எனக்கும் பங்கு உள்ளது என வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.