தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்கள் தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.அந்த வகையில் பிரபல கொலு கொலு நடிகையின் கணவர் தற்போது விவாகரத்து கொடுக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில் கொலு கொலு நடிகை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.அப்போது பிரபல வாரிசு நடிகரான மன்மத நடிகருடன் நெருங்கி பழகி எல்லை மீறிய உறவில் இருந்து வந்தார்.
இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவின.அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கொலு கொலு நடிகை தன்னுடைய காதலை முறித்து கொண்டார்.
மன்மத நடிகருடன் நெருங்கி இருந்த சமயத்தில் இரண்டு முறை கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு பண்ணியுள்ளார்.இதனால் கொலு கொலு நடிகை அழகு குறைந்து சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கொலு கொலு நடிகை,தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக சென்றார்.தொழிலதிபரின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால்,இரண்டாவதாக கல்யாணம் பண்ண கொலு கொலு நடிகையை கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவில் இருந்துள்ளார்.
ஆனால் கொலு கொலு நடிகைக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால்,தொழிலதிபரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் கொலு கொலு நடிகைக்கு,கணவர் வீட்டார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.
இதனால் கணவர் நடிகையை விவாகரத்து செய்து 3-வதாக வேற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.