தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்கள் தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.அந்த வகையில் பிரபல கொலு கொலு நடிகையின் கணவர் தற்போது விவாகரத்து கொடுக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில் கொலு கொலு நடிகை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.அப்போது பிரபல வாரிசு நடிகரான மன்மத நடிகருடன் நெருங்கி பழகி எல்லை மீறிய உறவில் இருந்து வந்தார்.
இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவின.அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கொலு கொலு நடிகை தன்னுடைய காதலை முறித்து கொண்டார்.
மன்மத நடிகருடன் நெருங்கி இருந்த சமயத்தில் இரண்டு முறை கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு பண்ணியுள்ளார்.இதனால் கொலு கொலு நடிகை அழகு குறைந்து சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கொலு கொலு நடிகை,தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக சென்றார்.தொழிலதிபரின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால்,இரண்டாவதாக கல்யாணம் பண்ண கொலு கொலு நடிகையை கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவில் இருந்துள்ளார்.
ஆனால் கொலு கொலு நடிகைக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால்,தொழிலதிபரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் கொலு கொலு நடிகைக்கு,கணவர் வீட்டார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.
இதனால் கணவர் நடிகையை விவாகரத்து செய்து 3-வதாக வேற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
This website uses cookies.