Gossips

அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க…ஸ்டார் நடிகைகளுக்கு எண்ட் கார்டு போட்ட தமிழ் சினிமா..!

முன்னணி நடிகைகளுக்கு முட்டுக்கட்டு போட்ட தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்த அந்த 4 நடிகைகள் தற்போது பெரிய அளவில் பட வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.இவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது பல இளம் நடிகர்கள் தங்களுக்கு இவுங்கெல்லாம் ஜோடியாக வேண்டாம் என தயாரிப்பாளர்களிடம் கூறி வருகின்றனர்.அதுமட்டுமல்லால் தமிழ் சினிமாவில் குறைந்த சம்பளத்தில் அழகான இளம் நடிகைகள்,தற்போது கலக்கி வருவதால் தயாரிப்பாளர்களும் அந்த 4-ஸ்டார் நடிகைகளை கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல் மாஸ் நடிகர் தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ளதால்,இந்த நடிகைகளுக்கு இனி வேலை இல்லை என கூறப்படுகிறது.இந்த வருடம் முழுவதும் பெரிதாக எந்த படமுமும்,அந்த 4 நடிகைகள் ஹிட் கொடுக்கவில்லை.இதனால் சோலோவாக நடிக்கலாம் என களமிறங்கிய நம்பர்1 நடிகைக்கு அதுவும் கைகொடுக்கவில்லை.

இதையும் படியுங்க: படுத்த படுக்கையில் தனுஷ்? திடீரென உடல்நிலை மோசமாக காரணம் என்ன?!

மேலும் ஹோம்லி நடிகையாக வலம் வந்த விருது நடிகை பட வாய்ப்பு இல்லாமல் பாலிவுட்டுக்கு சென்று தன்னுடைய கவர்ச்சியை காட்டி நடித்த படமும் வெற்றிபெறவில்லை.இதனால் தன்னுடைய கணவரோட தொழிலை பண்ணிருலாமா என்ற முடிவில் உள்ளார்.

ஸ்டார் நடிகைளில் இன்னொருவர் கிடைக்கிற படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார்.இதனால் அடுத்த வருடத்தில் இந்த நடிகைகளுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வராது என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.