அவ்ளோவ் கெஞ்சியும் என்ன டயலாக் பேசவிடல: வடிவேலுவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகர்!

சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விவேக் மற்றும் வடிவேலு உடன் நடித்த அனுபவம் பற்றி நடிகர் ஸ்வாமிநாதன் பேசியுள்ளார். அந்த பேட்டியில், என் படங்களை பார்த்துவிட்டு விவேக் சார் போன் பண்ணி, நல்லா பண்ணிருக்கீங்க என்று பாராட்டும் உள்ளம் கொண்டவர். தங்கமான மனுஷன் விவேக். அவருக்கு ஈகோ இருக்காது. அவர் வளர்த்த மரங்கள், அவரைப் பற்றி பேசும் என்றார்.

வடிவேலு குறித்து பேசியபோது, சிரித்துக்கொண்டிருந்த முகம் மாறியது… அவரோடு நடிக்கும் காமெடியன்களை நடிக்கவே விட மாட்டார். அவரை விட நாம் வளர்ந்திட கூடாது என்ற எண்ணம் கொண்டவர். ஆறு படத்தில் அவரிடம் மாட்டிக்கிட்டேன். என்னை டயலாக்கே பேசவிடாமல் பண்ணாரு. எவ்வளவோ கெஞ்சியும் ஒன்னும் நடக்கல.

பின்னர் நானே கேப்பில் ஒரு டயலாக் விட்டேன் அதை பார்த்து அங்கிருந்தவர்கள் கைதட்டினார்கள். அதன் பின்னர் தான் வடிவேலு ‘நல்லா பண்றீங்க, தொடர்ந்து என் கூட பண்ணுங்க’ என்று வடிவேலு கூறினார். பின்னர் அவர் படங்களில் கூப்பிடுகிறேன் என நம்பர் வாங்கியவர் இதுவரை கூப்பிடவே இல்லை. வடிவேலு நல்ல காமெடியன் தான், நல்லா பண்ற காமெடியன்களை பேச விடாமல் தடுப்பது தப்பு. அனைவருக்கும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு தர வேண்டும் என வடிவேலு மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படையாக கூறினார்.

https://www.facebook.com/watch/?v=216905894223065&ref=sharing

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.