தோழி இல்லாதபோது தகாத உறவு… அந்தரங்க தேவைக்காக அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட பப்ளி நடிகை!

தமிழ் சினிமாவின் பப்ளி ஹீரோயினாக பார்க்கவே பளபளன்னு இருக்கும் அந்த நடிகை அக்கடதேசத்தில் இருந்து வந்தவர். அவர் குழ்ந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து பின்னர் படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆனார். குறிப்பாக தென்னிந்திய சினிமா தான் அவருக்கு கைகொடுத்தது. நம்ம ஊரு பசங்க விரும்புவது போன்றே கொழுக் மொழுக் அழகில் எல்லோரையும் வசீகரித்தார்.

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார். எத்தனை ஹிட் படங்களில் நடித்தாலும் அம்மணிக்கு இன்னுமும் சரியாக தமிழ் பேசவராது. இவர் கோலிவுட்டின் டாப் ஹீரோ ஒருவரை காதலித்து கழட்டிவிட்டார். இதனால் மனமுடைந்துபோன அந்த ஹீரோ லூசு பெண்ணே லூசு பெண்ணே என பாடிக்கொண்டு சில நாட்கள் சோகத்தில் இருந்தார்.

அதன் பின்னர் இந்த நடிகை சொந்த ஊருக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு திருமணம் ஆன தோழி ஒருவருடன் நெருங்கி பழகி வந்தார். தோழியின் வீட்டிலேயே டென்ட் போட்டு அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்துள்ளார். என்ன உதவியானாலும் செய்வாராம். தோழியின் கணவருக்கு ஏதேனும் பணக்கஷ்டம் என்றால் உடனே தீர்த்து வைப்பாராம்.

இதையெல்லாம் சுதாரித்த அந்த பெண் தோழி நோட்டமிட்டு பார்த்தபோது அந்த பப்ளி நடிகை தன் கணவருடன் தகாத உறவில் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோய்விட்டாராம். இதனால் தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் அந்த பெண். உடனே இது தான் சமயம் என கூச்சமே இல்லாமல் கள்ளக்காதலனை கணவனாக்கிக்கொண்டார் கொழுக் மொழுக் நடிகை. இதை கேட்டு காரி துப்பித்தவர்களே இல்லை.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.