தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான சுஜாதா மோகன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள சுஜாதா 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்ற டாக்டரை திருமணம் செய்துக்கொண்டார்.
அதன் பின்னர் 1986ம் ஆண்டு சுவேதா மோகன் என்ற மகள் பிறந்தார்.
இந்நிலையில் தனது கடந்த கால அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய சுஜாதா மோகன். தன் மகள் ஸ்வேதா பிறப்பதற்கு முன்னர் நான் பாடல் பாடுவதில் பிசியாக அங்கும் இங்கும் அலைந்து வேலை பார்த்தேன். அதனால் இரண்டு குழந்தைகள் கருவிலே கலைந்துவிட்டது. அதன் பிறகு பிறந்தவர் தான் ஸ்வேதா.
அவள் குழந்தையாக இருந்தபோது கூட நான் வேலை வேலை என ஓடியால் சரியாக பார்த்துக்கொள்ளமுடியவில்லை. ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போது பள்ளி விழாக்களுக்கு கூட என்னால் போகமுடியாது. அவள் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டிருக்கிறாள். அதனால். இப்போது நானும் என் கணவரும் எங்கள் பேத்தியை நன்றாக கவனித்து பார்த்துக்கொள்கிறோம். ஸ்வேதா வெளிநாடுகளுக்கு பாடல் பாட சென்றால் பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் எல்லாம் நான் தான் பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.