3 முறை தேசிய விருது வென்ற பிரபல இயக்குநரின் மனைவி திடீர் மரணமடைந்த சம்பவம் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடனக்கலைஞர் ஷீபா. இவர் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் மனைவியும் ஆவார். இவருக்கு வயது 59 ஆகிறது. இவர் கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு காலமானார்.
ஷீபா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஷீபா நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனில் தொகுப்பாளராகவும், எஸ்பிஐ அதிகாரியாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.
தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தான் ஷியாம் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தூர்தர்ஷனில் ‘மெயில் பீலி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இவருக்கு விஷ்ணு, சிவகாமி என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.