விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி வருகிறது.
இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஷோபனா உத்தமன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானார்,
இதையும் படியுங்க: சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!
தற்போது கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் பிரோமோதான் பரபரப்பை கிளப்பியுள்ளது, 75 வயதான எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தாத்தா வயசு ஆண், பேத்தி வயது பெண்ணுக்கு தாலி கட்டும் ப்ரோமோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என ஷோபனாவிடம் கேட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய ஷோபான, இது சர்ச்சையான கதைதான், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என்பதால் ஒத்துக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டிய கட்டயாமில்லை. இதை எப்படியும் நெகட்டிவ்வாக தான் பேச போகிறார்கள் என்பது எனக்கு தெரியும், நடி நடி என்று என்னை சொன்னவர்கள் கூட இப்போது இந்த பிரோமோவை பார்த்து வாயடைத்து நிற்கின்றனர் என கூறினார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.