சினிமா / TV

விஜய் மகன் படத்திற்கு முட்டுகட்டை போடும் லைகா? இப்படி எல்லாமா பிரச்சனை வரும்!

கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருகிறார் விஜய். அவரின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் ஃபிலிம் டெக்னாலஜி படித்தவர். அவர் இயக்கிய குறும்படம் ஒன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் சந்தீப் கிசானை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப மாதங்களாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது.  

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகளுக்கு ரூ.8 கோடி தேவைப்படுகிறதாம். அந்த 8 கோடியை லைகா நிறுவனத்தால் ஏற்பாடு செய்ய முடியவில்லையாம். இதன் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.  

ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்து வரும் நிறுவனம்தான்  லைகா. ஆனால் சமீப காலமாக லைகா நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் நஷ்டத்தைதான் கொடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “விடாமுயற்சி” திரைப்படம் கூட லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இந்த நிலையில்தான் லைகா நிறுவனத்தால் ரூ.8 கோடி கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.