ரூ. 95 லட்சத்தில் வீடு… ரஜினிக்கே தலை சுற்ற வைக்கும் பலே வேலைக்காரியின் சொத்து மதிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தீவிர தேடுதல் விசாரணைக்கு பின் கணவன் மனைவி என ஐஸ்வர்யா வீட்டில் வேலைபார்த்த ஜோடி திருடர்கள் பிடிபட்டனர்.

ஈஸ்வரி என்ற வீட்டு வேலைக்காரி கணவர் வெங்கட் உடன் சேர்ந்து ஐஸ்வர்யா ரஜினி காந்தின் வீட்டில் கடந்த 4 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடி சென்றுள்ளார் . 7 கிலோ வெள்ளி, 60 சவரன் தங்கம், வைரம்ன் நவரத்தின மணிகள், பாரம்பர்ய நகைகள் என கிட்டத்தட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ. 95 லட்சத்தில் அடுக்குமாடி கட்டி வாடகை விட்டு சம்பாதித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் தன் மூன்று மகளுக்கு நகை நட்டுகளுடன் பிரம்மாண்ட திருமணம், கணவருக்கு 4க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கிக்கொடுத்து ட்ராவல்ஸ் வைத்துள்ளார்கள். அத்துடன் இரண்டு காய்கறி மற்றும் மாளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். ஈஸ்வரி. ரஜினி வீட்டின் வேலை பார்த்த இந்த பலே வேலைக்காரியின் சொத்து மதிப்பு கேட்டால் தலைவருக்கே தலை சுற்றிவிடும் போல என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

Ramya Shree

Recent Posts

திமுக அரசுக்கு நாள் குறிச்சாச்சு… அறிவாலயத்தை அலற விட்ட மத்திய அமைச்சர்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.…

8 hours ago

திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!

திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையும்…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

10 hours ago

எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…

11 hours ago

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

12 hours ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

13 hours ago

This website uses cookies.