மதுபோதையில் பிரபலங்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்மையில் கேரள உலகில் நடிகர்கள் போதையில் கைது செய்யப்பட்டு வரும் உச்சத்தை எட்டி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் புதுமுகம் என்பதால் அவர்களுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்தது.
இதையும் படியுங்க: அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் கணபதி நேற்று இரவு தனது காரில் கொச்சி அருகே கலமசேரி என்ற இடத்திற்கு அதிவேகமாக சென்றுள்ளார்.
சிக்னலை மதிக்காமல் சென்ற அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். கலமசேரியில் போலீசா தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் நடிகர் கணபதி என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சொந்த ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.