சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இன்று வரை திருமணம் செய்யாமல் தனிமையாகவே வாழ்ந்து வருகின்றனர். பழம்பெரும் நடிகைகள் தொடங்கி, தற்போதைய நட்சத்திரங்கள் என பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளமலேயே ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் பிரபல நடிகை. திருமணமே வேண்டாம் என அறவே ஒதுங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
அவர்தான் பிரபல நடிகை சோபனா. தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடி கட்டி பறந்த இவர், சமீபத்தில் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
54 வயதை எட்டியுள்ள சோபனா, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது பேசுபொருளானது. திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் மீது சுத்தமாக ஈர்ப்பு இல்லை, தனிமைதான சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
தனிமையான வாழ்க்கைதான் தனக்கு நிம்மதி தருவதாக கூறியுள்ள சோபனா, பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.