சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இன்று வரை திருமணம் செய்யாமல் தனிமையாகவே வாழ்ந்து வருகின்றனர். பழம்பெரும் நடிகைகள் தொடங்கி, தற்போதைய நட்சத்திரங்கள் என பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளமலேயே ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் பிரபல நடிகை. திருமணமே வேண்டாம் என அறவே ஒதுங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
அவர்தான் பிரபல நடிகை சோபனா. தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடி கட்டி பறந்த இவர், சமீபத்தில் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
54 வயதை எட்டியுள்ள சோபனா, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது பேசுபொருளானது. திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் மீது சுத்தமாக ஈர்ப்பு இல்லை, தனிமைதான சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
தனிமையான வாழ்க்கைதான் தனக்கு நிம்மதி தருவதாக கூறியுள்ள சோபனா, பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.