சினிமாக்களில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர், நடிகைகள் நிஜ வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர்.
அப்படித்தான் வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. நடனத்தில் கைதேர்ந்த சாந்தி 7 வயதிலேயே சினிமாவில் பேக்டான்ஸராக அறிமுகமானார்.
அப்பா ஆனந்த் ஏற்கனவே நடிகர் என்பதால் கலைக்கு குறைச்சல் இல்லை. தொடர்ந்து டிஸ்கோ சாந்தி என அழைக்கப்பட்ட அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஐட்டம் டான்ஸ் ஆடினார்.
1996ல் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியுடன் காதல் மலர்ந்து திருமணமும் செய்து கொண்டார். இரு மகன்களுக்கு தாயான டிஸ்கோ சாந்தி சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஆனால் கணவர் ஸ்ரீஹரி கல்லீரல் பிரச்சனையால் மரணமடைய கவலையின் உச்சிக்கே சென்ற டிஸ்கோ சாந்தி மகன்களை கூட கண்காணிக்காமல் கவலையில் மூழ்கினார்.
போதைக்கு அடிமையான அவர் கணவரின் கல்லறையிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மகன்களில் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்ட அவர், குடிப்பழக்கத்தை விட்டு எறிந்தார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட போது, வாங்கிய நிலத்தை விற்று மகன்களின் வாழ்க்கையை கவனித்து வந்தார்.
தற்போது இரு மகன்களை மட்டும் கவனித்து வருவதாக அவரே தனது பேட்டியில் சொல்லி குமுறியுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.