தமிழ் சினிமாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் யார் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் வெளிமாநிலத்தில் இருநது வந்த நடிகைகள் என்றால் தாராளம்.
அதற்கு காரணம் கவர்ச்சி. அப்படி கவர்ச்சி ஒன்றை வைத்து இந்திய சினிமாவை ரவுண்டு கட்டிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி வந்தவர்தான் நடிகை நக்மா.
இதுகுறித்து சவிதா ஜோசப் ஒரு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வடநாட்டில் இருந்து வரும் நடிகைகளுக்கு எப்போதும் தொழிலதிபர்கள், தாதாக்கள் பல சங்கடகங்கள் ஏற்படும். இதற்காகவே அவர்கள் ஒரு பெரிய நடிகரின் துணை தேடுவது வாடிக்கைதான்.
ஏன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ரோஜா கூட, நான் செல்வமணி ஆள் என்று தான் சொல்லுவார். அப்படி நடிகர்களின் துணை இருந்தால்தான் தன்னை யாரும் நெருங்கமாட்டார்கள் என நினைப்பர்
குஷ்பு பிரவுடன் நட்பை ஏற்படுத்தி அதை பயன்படுத்திக்கொண்டார். அப்படி வடநாட்டில் இருந்து வந்த நக்மா, யாரையும் தன்னுடன் நெருங்கவிட வில்லை.
சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், நக்மா அடைக்கலம் தேடவில்லை. காதலன் படத்தில் நடித்த போது பிரபுதேவாவே நக்மாவிடம் தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
பல கிசுகிசுக்கள் அவரை பற்றி வந்தாலும், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் சினிமாவில் வெற்றி நடைபோட்டவர் நக்மா என கூறினார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.