லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ஆமிர்கான், ரஜினிகாந்திற்கு பீடி பற்ற வைத்தது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
பாலிவுட்டில் இவர் எவ்வளவு பெரிய நடிகர், இவர் பீடி பற்ற வைக்கலாமா? இவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்திலா நடிப்பது? என பல கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பதில் அளித்துள்ளார் ஆமிர்கான்.
“கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு பீடி பற்ற வைப்பதுதான் எனது வேலை. அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமை” என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.