ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த ராம்கோபால் வர்மா ஆரம்பத்தில் வீடியோ கடை உரிமையாளராக தனது தொழிலை துவங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் திரைப்படத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் ” சிவா ” என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார்.
பின்னர் பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார். இவரது திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களை இயக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாவது இவரது வழக்கம். நடிகைகளிடம் எல்லைமீறி நெருக்கமாக பழகி முகம் சுளிக்க வைப்பார். மேலும், அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அடிபணியும் நடிகைகளுக்கு வாய்ப்பு முதலிடம் என்று வெளிப்படையாகவே கூறுவார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சேலையில் ஹோம்லி லுக்கில் இடுப்பழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி ரீல் வீடியோ வெளியிட்ட “சேலைபெண்” ஆரத்யாதேவி ராம்கோபால் வர்மாவின் கவனத்தைப் பெற்றதோடு அவரது தயாரிப்பில் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.