ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நேற்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை நேற்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.அப்போது நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் 10 நிமிடம் காணொளி காட்சியில் அவருடன் பேசினார்.
ஆனால், அந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் சமரச பேச்சுவார்த்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் விவாகரத்து வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது.
ஆர்த்தி வேணுமென்றே காலதாமதம் செய்வதாகவும் அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் ஆர்த்தி வேற ஏதோ பிளான் போட்டு வருவதால் தான் அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஜெயம் ரவி மீது கருணை காட்டி ஆர்த்தியை விமர்சித்தும் வருகிறார்கள்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.