ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நேற்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை நேற்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.அப்போது நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் 10 நிமிடம் காணொளி காட்சியில் அவருடன் பேசினார்.
ஆனால், அந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் சமரச பேச்சுவார்த்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் விவாகரத்து வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது.
ஆர்த்தி வேணுமென்றே காலதாமதம் செய்வதாகவும் அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் ஆர்த்தி வேற ஏதோ பிளான் போட்டு வருவதால் தான் அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஜெயம் ரவி மீது கருணை காட்டி ஆர்த்தியை விமர்சித்தும் வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.