கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரவி மோகன் – ஆர்த்தி – கெனிஷா விவகாரம்தான்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபர் அதிரடி கைது… உளவு பார்க்க ஆள்சேர்ப்பு : திடுக்கிடும் தகவல்!
ரவி மோகன் கடைசி அறிக்கை என அண்மையில் வெளியிட்ட தகவல் பரபரப்பை கிளப்பியது. ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ எத்தனையோ முயற்சி செய்தேன், தன்னை கடன்காரர் ஆக்கிவிட்டனர், மாமியார் குறித்து விஷயங்களை பதிவு செய்தார்.
இதன் பின்னர் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், ரவிமோகன் குற்றச்சாடை மறுத்து வந்தார். இந்த நிலையில்தான், பாடகி சுசித்ரா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய காரணமே நடிகர் தனுஷ்தான். ரவி படப்பிடிப்புக்கு சென்ற பின்பு, பார்ட்டிக்கு சென்று விடுவார் ஆர்த்தி. அங்கு நடிகர் தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானர்கள்.
இது ரவிக்கு தெரிந்தி பிறகு தான் பிரிய முடிவு செய்தார். ஆர்த்தி அனுதாபத்தை தேட அறிக்கை வெளியிடுவதாகவும், யூடியூப் சேனலுக்கு காசு கொடுத்து ரவி – கெனிஷா குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், கெனிஷா அப்பாவி, இருவரும் தற்போது ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக சுசித்ரா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.