கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரவி மோகன் – ஆர்த்தி – கெனிஷா விவகாரம்தான்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபர் அதிரடி கைது… உளவு பார்க்க ஆள்சேர்ப்பு : திடுக்கிடும் தகவல்!
ரவி மோகன் கடைசி அறிக்கை என அண்மையில் வெளியிட்ட தகவல் பரபரப்பை கிளப்பியது. ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ எத்தனையோ முயற்சி செய்தேன், தன்னை கடன்காரர் ஆக்கிவிட்டனர், மாமியார் குறித்து விஷயங்களை பதிவு செய்தார்.
இதன் பின்னர் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், ரவிமோகன் குற்றச்சாடை மறுத்து வந்தார். இந்த நிலையில்தான், பாடகி சுசித்ரா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய காரணமே நடிகர் தனுஷ்தான். ரவி படப்பிடிப்புக்கு சென்ற பின்பு, பார்ட்டிக்கு சென்று விடுவார் ஆர்த்தி. அங்கு நடிகர் தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானர்கள்.
இது ரவிக்கு தெரிந்தி பிறகு தான் பிரிய முடிவு செய்தார். ஆர்த்தி அனுதாபத்தை தேட அறிக்கை வெளியிடுவதாகவும், யூடியூப் சேனலுக்கு காசு கொடுத்து ரவி – கெனிஷா குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், கெனிஷா அப்பாவி, இருவரும் தற்போது ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக சுசித்ரா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
This website uses cookies.