சென்னை வெள்ளத்தால் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் கூரையின் மீது அமர்ந்து கொண்டு உதவி கேட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, மீட்பு படையினர் வேகமாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அவர் வீட்டில் தங்கு இருந்த நடிகர் அமீர் கானை மீட்டனர்.
இந்நிலையில், நடிகை ஆத்மிகா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு தற்போது, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், தான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு குறையவில்லை என்றும், மின்சாரம் நெட்வொர்க், குடிக்க தண்ணீர் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும், இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன் என்றும், மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்வொர்க் கிடைக்கிறது என ஆத்மிகா பதிவிட்டு இருக்கிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.