பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தில் ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதுதான்.
இது உண்மையில்லை என கூறப்பட்டாலும், இருவரின் செயல்பாடுகள் கவனமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சல்மான்கான் உடனான காதலை முறித்த பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இன்பமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் விவாகரத்து பேச்சு அடிபடத்தொடங்கியது.
இதற்கெல்லாம் காரணம் அந்த ஒரே ஒரு கடிதம் தான் என கூறப்படுகிறது. அபிஷேக் பச்சனுக்கு நிம்ரத் கவுர் என்ற நடிகையுடன் காதல் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
தாஸ்வி என்ற படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியது. இது குறித்து நடிகை மறுத்தாலும், அபிஷேக் வாயை திறக்கவில்லை.
அமிதாப் பச்சன் எழுதிய கடிதம்தான் டிரெண்டாகி வருகிறது. அதில், நாம் அதிகமாக பேசிக் கொண்டதோ பழகியதோ இல்லை. ஆனால் தஸ்வி படத்தில் உங்கள் நடிப்பு அபாரம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தஸ்வி படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த கடிதம் தான் தற்போது அபிஷேக் – ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.