ஒரே ஒரு பொண்டாட்டி தான்… அமிக்கிட்டு உட்காரு – பத்திரிக்கையாளருக்கு நோஸ்கட் கொடுத்த பரத் !

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக ஒரு காலத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகர் பரத். தற்போது இவருக்கு 41 வயசு ஆகிறது. தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பரத்துக்கு இடையே மார்க்கெட் சரிந்து போனது.

புது ஹீரோக்களின் வரவுகளால் மார்க்கெட் இழந்த பரத் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பரத் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இந்த நிலையில் தற்போது Once upon a Time in Madras என்ற திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் பரத்துடன் அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது.

அப்போது இயக்குனரிடம் படத்தில் ஒரு ஹீரோயினை வைத்து படம் எடுப்பதே கஷ்டம் அதில் எத்தனை ஹீரோயின் இருக்காங்க.. அழகான நடிகர் பரத் இருக்கும்போது அவருக்கு எதுக்கு இத்தனை ஹீரோயின்? என கேள்வி கேட்டனர். மேலும் நடிகர் பரத் தான் எனக்கு இத்தனை ஹீரோயின் வேணும்… இவங்க எல்லார் கூடயும் எனக்கு காம்பினேஷன் வையுங்கள் அப்படின்னு உங்களிடம் கேட்டாரா? என்னை பத்திரிகையாளர் இயக்குனரை பார்த்து கேள்வி கேட்தற்கு….

பதில் அளித்த இயக்குனர்… நடிகர் பரத் அப்படி எதுவும் கேட்கவில்லை. கதை எதை நோக்கி நகருதோ அதைப்படியே கொண்டு செல்லுங்க. ஹீரோவுக்காக கதையை மாத்தாதீங்க அப்படின்னு தான் அவர் என்கிட்ட சொல்லியிருந்தார் என இயக்குனர் பதில் அளித்தார் .

உடனே அந்த பத்திரிகையாளருக்கு பதில் கொடுத்த நடிகர் பரத் ஒரே படத்தில் நான் ஐந்து ஹீரோயின்களுடனும் நடிக்கவில்லை. பக்கத்து வீட்டுக்கதை, எதிர்த்த வீட்டு கதை என்று கிட்டத்தட்ட 4 வீட்டு கதை வந்து சேரும். ஒரு வீட்டில் ஒரே ஒரு பொண்டாட்டி தானே இருக்க முடியும்? அவ்வளவு தான்… அத்தோட அமிக்கிட்டு உட்காரனும் என பரத் செம காமெடியாக பதிலடி கொடுத்தார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.