நன்றியை மறந்த அஜித்.. சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் கண்கலங்கிய போண்டா மணி..!

தமிழ் சினிமாவில் நடிகர் போண்டா மணி நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர். நடிகர் போண்டா மணி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து உள்ளார்.

குறிப்பாக வடிவேலு படங்களில் தான் நடிகர் போண்டா மணி அதிகம் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திரையுலகத்தினரிடம் தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வீடியோக்கள் மூலம் கோரிக்கையும் வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் போண்டா மணி பேசியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், விஜய் சேதுபதி, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தனக்கு உதவியதாகவும், ஆனால் வடிவேலு மற்றும் அஜித் எட்டி கூட பார்க்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும், நடிகர் போண்டா மணி அஜித்துக்கு ஆரம்பத்தில் பல உதவிகள் செய்ததாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததே நான் தான் என்றும், மைனர் மாப்பிள்ளை என்ற படத்தில் வாங்கிக்கொடுத்தேன் அந்த நன்றியை கூட நினைத்து பார்க்கவில்லை என்றும், எவ்வளவோ தகவல் கொடுத்தேன் Help கேட்டு ஆனால் கடைசி வரை அவர் Help பண்ணவில்லை என்று கண்கலங்கினார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.