மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைய தூதா? ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் – நடிகர் தனுஷ் வேதனை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர், இயக்கம் என அனைத்திலும் ஒரு கலக்கு இருக்கிறார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வரை சென்று தி கிரேமேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவர் அருள் மாதேஸ்வரர் இயக்கத்தில் தற்போது, கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களது வாழ்க்கை இப்போது பிரிவில் இருக்கிறது. எந்த காரணத்திற்காக இருவரும் பிரிந்தார்கள் என்று தற்போது, வரை தெரியவில்லை. ஆனால், இரண்டு பேரும் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் 11 வருடங்களுக்குப் பிறகு ரீலீஸ் ஆனது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ் ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் மனைவி இயக்கத்தில் தான் நடித்த படத்திற்கு தனுஷ் இவ்வளவு எமோஷனல் ஆகிறாரே அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு வேலை ஐஸ்வர்யாவுக்கு இது தனுஷ் விடும் தூதா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.