பொதுவாக ரஜினி திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர். மேலும், பலரும் ரஜினி படைத்தால் நடித்தால் நமக்கும் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் தற்போது வரை சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்க தொடங்கியுள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் ரஜினி படத்தில் வில்லனாக நடித்ததால் தான் என்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று நடிகர் சொன்ன தகவல் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. 60கால கட்டத்தில் எம்ஜிஆர். சிவாஜி கணேசன் போன்ற இரு நடிகர்களும் பெரிய அளவில் பிரபலமாக இருந்தார்கள்.
அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் பிரபலமாக இருந்தவர்தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் 1960 ஆம் ஆண்டில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் 7 ஆண்டுகளில் 100 திரைப்பட ங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முரட்டுக்காளை. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பெரிய அளவு படம் வெற்றி கொடுத்தது.
அதேபோன்று அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் அவருக்கு வில்லனாக நடித்தார். அவருக்கும் பாராட்டுதல் வந்தது அதன் பிறகு இவருக்கு இனி கதாநாயகனன் வாய்ப்பு கிடைக்காது மக்களும் இவரை ஹீரோவாக கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் நினைவுகள் வில்லனாக மட்டும் தான் நடிப்பார் என்று கூறியுள்ளார்கள்.
அதன் பிறகு இவருக்கு ஐந்து திரைப்படங்களில் கதாநாயகன் அழைத்தார். அந்த ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவு தோல்வியை தான் சந்தித்தது. அதன் பிறகு ஜெய்சங்கர் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை நடிக்க தொடங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.