இந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள். அந்த வகையில், மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.
இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகரை நாம் இழந்துவிட்டோம். அதாவது, 40 ஆண்டு காலமாக திரையுரையில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் என்று இயற்கையை எய்தினார்.
40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்தும் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுபட்டி படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.