இந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள். அந்த வகையில், மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.
இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகரை நாம் இழந்துவிட்டோம். அதாவது, 40 ஆண்டு காலமாக திரையுரையில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் என்று இயற்கையை எய்தினார்.
40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்தும் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுபட்டி படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.