இந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள். அந்த வகையில், மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.
இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகரை நாம் இழந்துவிட்டோம். அதாவது, 40 ஆண்டு காலமாக திரையுரையில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் என்று இயற்கையை எய்தினார்.
40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்தும் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுபட்டி படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.