அந்த ஒரு வார்த்தை.. “நான் பேச மாட்டேன்.. என் டிகிரி பேசும்”:58 வயதில் சாதித்த முத்துக்காளை.. குவியும் வாழ்த்து..!

காமெடி காட்சிகளில் நடிகர் வடிவேலுவுடன் நடித்தவர் முத்துக்காளை கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி வடிவேல் இருந்ததால் முத்துக்காளை போன்ற துணை காந்தியங்களும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும், முத்துக்காளை போதைக்கு அடிமையானவர் என தொடர்ந்து பல வருடங்களாக அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், என்னை குடிகாரன் என்று சொல்லி தொடர்ந்து மீடியாவில் செய்திகள் வருகிறது. நான் என்னமோ ஒயின்ஷாப் வாசலிலேயே விழுந்து கிடப்பது போல பேசுகிறார்கள் என முத்துக்காலை தெரிவித்திருந்தார். குடியிலிருந்து மீண்டு வந்த நான் இந்த பெயரை மாற்ற நான் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து தற்போது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கிறேன் என முத்துக்காளை பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 58 வயதான முத்துக்காளை 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், வரலாறு படத்தில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது B.Lit தமிழில் தேர்வு எழுதி அதிலும் ஃபர்ஸ்ட் கிளாஸ் இல் தேர்ச்சி பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.