சினிமா / TV

பாலியல் தொல்லை: பிரபல இயக்குனர் மீது நடிகர் நகுல் அதிரடி புகார்!

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் நகுல் திரைப்பட பாடகராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகமானார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருந்த நகுல் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் சில பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகர் நகுலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் வாஸ்கோடகாமா . இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றெ சமயத்தில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் இயக்குனர் ஒருவர் நடிகர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார் .

அதாவது, வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனரான சந்துரு இந்த திரைப்படத்தில் நான் பணியாற்றிய போது என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார் நடிகர் நகுல். நான் வேலை இருக்கு முடியாது என்று கூறியும் அவர் இரண்டு முறை கேட்டார். அப்போதும் முடியாது என்றேன்.

இதனால் கோபமான அவர் நான் படப்பிற்கு அவர் வரமாட்டேன் என பிரச்சனை செய்தார். மேலும் என்னை வாஸ்கோடகாமா படத்தின் கடைசி பத்து நாள் படப்பிற்கு அழைக்கவில்லை. என்னுடைய பெயரும் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் என்னுடைய இரண்டு ஆண்டு உழைப்புகள் வீணாகிப் போனது.

இதையும் படியுங்கள்: என் மகன் ஒரு நேரத்தில் எப்படி இருந்தான் தெரியுமா ? ஜெயம் ரவியின் தந்தை வேதனை!

மேலும் நடிகர் நகுல் படத்தின் .ஹீரோயினுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாகும் அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார் இந்த நிலையில் நடிகர் நகுல் இந்த விவகாரம் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உதவி இயக்குனர் சந்துரு மற்றும் நடிகை எந்த ஒருஆதாரமும் இல்லாமல் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.