சினிமா / TV

தனது மனைவியுடன் Golden Birthday கொண்டாடிய தனுஷ்! பிரம்மாண்டமாக நடந்த விழாவை பாருங்க…

எல்லாம் மகனுக்காக…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் நெப்போலியன். இவர் 1993 ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உண்டு. இதில் மூத்த மகனான தனுஷ் நான்கு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனுஷால் எழுந்த நடக்க முடியாமல் போனது. 

தனது மகனின் மருத்துவ சிகிச்சை மற்றும் பிற வசதிகளுக்காக நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் நேஷ்வில்லில் வசித்து வருகிறார்.  சமீபத்தில் நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் கோலாகலமாக நடத்தினார். தற்போது அவரது மருமகளும் தனுஷுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

தனுஷின் Golden Birthday!

இந்த நிலையில் நெப்போலியன் தனது மகன் தனுஷின் 27 ஆவது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். தனுஷின் பிறந்தநாளை குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் நெப்போலியன். அதில், “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, உங்களது அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், தனுஷுடைய 27வது பிறந்தநாளை , அதாவது தனுஷுடைய Golden Birthday வை அக்‌ஷயாவுடனும், எங்கள் நேஷ்வில் குடும்ப நண்பர்களுடனும் சேர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாக July 27லி்ல் எங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்…!

நன்றி..!” என குறிப்பிட்டுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் தனது மனைவியுடன் அன்பை பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.