90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன் பின் இடியுடன் கூடிய மழை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அரசியலில் இருந்து விலகி பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவருக்கு கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையதளத்தில் அதிகமாக வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரின் மகளா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விசாரித்ததில் அந்தப் பெண் பொன்னம்பலத்தின் மகள் இல்லை என்றும், அந்த பெண்ணின் பெயர் சரண்யா பொன்னம்பலம் என்றும் தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.