சினிமா / TV

மேலாடை கழட்டிய நடிகை…ஓகே சொன்ன ஒல்லி நடிகர் -ஆசை யாரை விட்டது…!

வளர்ந்து வரும் நடிகர்

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுப்பமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கும் நிலையில் இன்னொரு மலையாளி நடிகையான கயாடு லோஹர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மலையாள பட நடிகை

2021 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில் பேட்டை படத்தில் அறிமுகமான கயாடு லோஹர். 2022ம் ஆண்டு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் டிராகன் படத்திலும் நடிக்கிறார்.

மார்பை அறுத்து மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் மார்பக வரிக்கு எதிராக போராடி தனது மார்பகங்களையே அறுத்து எடுத்துட்டு போனு சொல்லி ஆங்கிலேயரை மிரட்டிய வீரப்பெண்மணி நங்கேலியாக நடித்து அசத்தியவர் தான் கயாடு லோஹர் .

படத்தில் இவருக்கு கவர்ச்சி ரோல் இருக்குமா இல்லை வேறு ஏதும் வெய்ட் ஆன ரோல் இருக்குமா என ரசிகர்கள் ஒரு வித குழப்பத்தில் உள்ளனர் .

இதையும் படியுங்க: ப்ரேமலு பட கூட்டணியில் அமைந்த I AM KADHALAN திரைப்படம்-ஓர் கண்ணோட்டம்…!

மொத்தத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கயோ மச்சம் இருக்குனு நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.ட்ராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பாக்கபடுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.