தமிழ் திரையுலகில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வெற்றி பொறாதது. அவரை மிகுந்த மன உழைச்சலுக்கு கொண்டு சென்றிருப்பதாகவே கூறப்படுகிறது. அதிலும் கடைசியாக வெளியான வெளியான அண்ணாத்த படமும் படுதோல்வியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் இந்த சூழ்நிலையில், ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி கூறிய கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும், இந்த கதை முன்னதாக அமிதாப் பச்சனுக்காக எழுதப்பட்ட கதை என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்க்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.