2004 -ம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் மூலம் சுகுமார் பிரபலமானார். சுகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக இவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிப்பை தாண்டி 2 படங்களை இயக்கி உள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பித்தக்கது. இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதிலும், குறிப்பாக தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். தன்னை சந்தித்து பாராட்டியும் தன்னை ஆள் வைத்து அடித்தும் ஓட விட்டவர் வடிவேலு என்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
மேலும், வடிவேலுவை சந்தித்தபோது பழிதீர்த்ததாகவும், தெரிவித்துள்ளார். ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் வடிவேலு நடித்திருந்ததாகவும், அப்போது என்னை தாண்டி சென்றபோது எல்லோரும் வடிவேலுவை பார்த்து எந்திரிச்சாங்க நான் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே அவர் அப்படியே அந்த பக்கம் சென்று விட்டார். அந்த நாலு பட போஸ்டர்லையும் என் போட்டோ இருந்துச்சு என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.