சினிமாவை பொருத்தவரை முன்பெல்லாம் ஹீரோதான் மக்களிடம் அதிகம் போய் சேருவார்கள். அவர்களுக்கு தான் அதிக சம்பளமும் கிடைக்கும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைய அவர்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ராதிகாவுக்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?..
ஆனால், தற்போது பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் நடிக்க ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது. அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
அதாவது, நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இதில், ரன்வீர் கபூர் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் KGF பட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறாராம். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் வில்லன் வேடத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.