பிரியங்கா மோகன் வேண்டாம்.. அவங்க ஓகே..! பிரபல நடிகைக்கு வலை விரிக்கும் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் பெருதும் நம்பிய பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மூலையில் உட்காரவைத்துள்ளது. அதனால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் கமல் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தை குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது, மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தான் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முறை சிவாவுடன் நடித்து 100 கோடி அள்ளிய டாக்டர், டான் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பிரியங்கா மோகனை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நடியையை பற்றி இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் princess ஆக நடித்த நடிகை மிருணாள் தாகூர் தான் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இதனால், இந்த படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.